இலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு

TAMIL CNN  TAMIL CNN
இலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு

இந்தியாவிலுள்ள இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது எனவும்... The post இலங்கையர்களுக்கு ஒருபோதும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது – இந்திய மத்திய அரசு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை