சென்னையில் மாநகரப் போருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும் போதே நெஞ்சுவலியால் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் மாநகரப் போருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும் போதே நெஞ்சுவலியால் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் மாநகரப் போருந்து ஓட்டுநர் பணியில் இருக்கும் போதே நெஞ்சுவலியால் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவள்ளூருக்கு 153ஏ எண் பேருந்தை ஓட்டிச்சென்ற போது ஓட்டுநர் சின்னத்தம்பி உயிரிழந்தார்.

மூலக்கதை