தெலங்கானா என்கவுன்ட்டர் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து

தினகரன்  தினகரன்
தெலங்கானா என்கவுன்ட்டர் உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்: தலைமை நீதிபதி கருத்து

டெல்லி: தெலங்கானா போலீஸ் என்கவுன்ட்டர் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா என்கவுன்ட்டர்  உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரிய வேண்டும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். விசாரணை நடத்தப்படவில்லை என்றால் நீதிமன்றம் தலையிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை