கருத்தடை செய்ததாக குற்றச்சாட்டு – வைத்தியர் ஷாபி நீதிமன்றில் முன்னிலை

TAMIL CNN  TAMIL CNN
கருத்தடை செய்ததாக குற்றச்சாட்டு – வைத்தியர் ஷாபி நீதிமன்றில் முன்னிலை

சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை குற்றச்சாட்டு வைத்தியர் சாபி நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். அதற்கமைய அவர் இன்று (வியாழக்கிழமை) காலை குருநாகல் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை மற்றும் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்கீழ், குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியரான சியாப்தின் மொஹமட் ஷாபி கைதுசெய்யப்பட்டார். அதனையடுத்து தடுத்துவைக்கப்பட்டிருந்த அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்... The post கருத்தடை செய்ததாக குற்றச்சாட்டு – வைத்தியர் ஷாபி நீதிமன்றில் முன்னிலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை