கடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை குறித்து கண்காணிக்க தீர்மானம்!

TAMIL CNN  TAMIL CNN
கடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை குறித்து கண்காணிக்க தீர்மானம்!

கடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை குறித்து கண்காணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி பிரதீப் குமார இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடற்றொழிலுக்கு செல்லும்போது கொண்டுசெல்லப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் வீசப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கான நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் பொது முகாமையாளர் கலாநிதி டர்னி... The post கடற்றொழிலாளர்களின் பிளாஸ்டிக் பாவனை குறித்து கண்காணிக்க தீர்மானம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை