வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் இருவர் கைது
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(புதன்கிழமை) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா புதிய பேரூந்து நிலையப் பகுதியில் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பேரூந்தில் இருந்து இறங்கி சென்ற இரு இளைஞர்களையும், அவர்களது பொதிகளையும் சோதனை செய்த போது கேரளா கஞ்சாவினை இரு இளைஞர்களும் வைத்திருந்தமை... The post வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இளைஞர்கள் இருவர் கைது appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.