பொதுத்தேர்தல் குறித்து தயாசிறி முக்கிய அறிவிப்பு
நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க.யின் சின்னத்தில் போட்டியிடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தயாசிறி ஜெயசேகர மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது சிறந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்காக ஸ்ரீ.ல.சு.க.அமைப்பாளர்களுக்கு கட்சி சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஸ்ரீ.ல.சு.க.அமைப்பாளர்களுடன்... The post பொதுத்தேர்தல் குறித்து தயாசிறி முக்கிய அறிவிப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.