அரசாங்க பழிவாங்கல் குறித்து ஆராய குழு நியமனம் – வாசுதேவ நாணயக்கார

TAMIL CNN  TAMIL CNN
அரசாங்க பழிவாங்கல் குறித்து ஆராய குழு நியமனம் – வாசுதேவ நாணயக்கார

அரசியல் பழிவாங்களுக்கு உட்படுத்தப்பட்ட அரச ஊழியர்கள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது. இம்மாத இறுதிக்குள் இந்த ஆணைக்குழு அமைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நல்லாட்சி அரசாங்கத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக நடப்பு அரசாங்கம் புதிதாக ஆணைக்குழுவினை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டிய தேவை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்... The post அரசாங்க பழிவாங்கல் குறித்து ஆராய குழு நியமனம் – வாசுதேவ நாணயக்கார appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை