இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும்: சஞ்சய் ராவத்

தினகரன்  தினகரன்
இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும்: சஞ்சய் ராவத்

டெல்லி: இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் வெளியேற வேண்டும் என சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நடைபெறும் குடியுரிமை சட்ட மசோதா மீது சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேசினார். அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் அதே நேரத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை