மாநிலங்களவையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது குடியுரிமை சட்டத்திருத்த மசோதா
டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நாளை பிற்பகல் 2 மணிக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார். பல்வேறு கட்சிகள் எதிரிப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.