பி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்: தமிழக அரசு

தினகரன்  தினகரன்
பி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம்: தமிழக அரசு

சென்னை: பி.இ. படித்தவர்களும் டெட் என்ற ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி பள்ளியில் கணித ஆசிரியராகலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டெட் தேர்வு எழுதி பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கணித ஆசிரியராக பணியாற்றம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.இ. படித்தவர்களுக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

மூலக்கதை