மத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய அரசின் திடீர் முடிவு.. எல்லோருக்கும் சம்பள உயர்வு..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது, இதன் ஒரு பகுதியாக மாத சம்பளக்காரர்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி-க்கான (ஈபிஎஃப்) அளவீட்டை குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதன் மூலம் ஊழியர்களின் மொத்த சம்பளத்தில் உயரவில்லை என்றால் வீட்டுக்கு அதாவது டேக் ஹோம் சேலரியில் (Take Home Salary)

மூலக்கதை