வேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

தினகரன்  தினகரன்
வேலூர் அருகே 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர்: வேலூர் மாவட்டம் சுண்ணாம்புகார தெருவில் உள்ள ஒரு குடோனில் 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்னர். இதன் மதிப்பு 5 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை