வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஸ்ரீநேசன் அதிருப்தி

TAMIL CNN  TAMIL CNN
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஸ்ரீநேசன் அதிருப்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப் பணிகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 2.8 மில்லியன் ரூபாய் நிதியுதவி போதுமானதாக இருக்காது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பபாதிப்புக்குப் பின்னரான நிலைமை குறித்து இன்று (திங்கட்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர், “வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அடிப்படை வசதிகள் குறைந்த... The post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஸ்ரீநேசன் அதிருப்தி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை