வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார் சிறீதரன் எம்.பி

TAMIL CNN  TAMIL CNN
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார் சிறீதரன் எம்.பி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சென்று பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கண்டாவளை பகுதியையே நாடாளுமன்ற உறுப்பினர் பார்வையிட்டதுடன் மக்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேசசபையின் தவிசாளர் அ. வேடமாலிகிதன் உபதவிசாளர் தவபாலன் பிரதேசசபை உறுப்பினர் சுப்பையா கிராம அலுவலர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். The post வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார் சிறீதரன் எம்.பி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை