கலைஞர் சுவதம் விருது பெற்றார் இளங்கலைஞர் தேசகீர்த்தி செ..துஜியந்தன்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலை இலக்கியத்துறைக்காக ஆற்றிவரும் சேவையை பாராட்டி இளங்கலைஞர் தேசகீர்த்தி செ.துஜியந்தன் கலைஞர் சுவதம் விருது வழங்கி கௌரவிக்கப்ட்டுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற தேசிய இலக்கியப்பெருவிழாவில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர், கிராம நிர்வாக உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர்கள், சமூர்த்தி தலைமை முகாமையாளர்கள், ஏனைய அதிகாரிகள் உட்பட பலரினால் பாராட்டி இளங்கலைஞர் செ.துஜியந்தன் கலைஞர் சுவதம் விருதினை பெற்றுக்கொண்டார். இளங்கலைஞர், தேசகீர்த்தி... The post கலைஞர் சுவதம் விருது பெற்றார் இளங்கலைஞர் தேசகீர்த்தி செ..துஜியந்தன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.