திருகோணமலை கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரம்!

TAMIL CNN  TAMIL CNN
திருகோணமலை கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரம்!

திருகோணமலை – உப்பாரு பகுதியில் மீன்பிடிப் படகொன்று விபத்துக்குள்ளானதில் காணாமல்போன மீனவர்கள் இருவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களைத் தேடும் பணியில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றுக் காலை படகில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் திடீரென படகு கவிழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்தநிலையில் காணாமல்போன ஏனைய இருவரை தேடும் நடவடிக்கை நேற்றிலிருந்து... The post திருகோணமலை கடலில் காணாமல்போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை தீவிரம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை