கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ளம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களை சந்தித்த சிறீதரன் எம்.பி
கிளிநொச்சியில் தற்போது தொடர்ந்து பெய்து வருகின்ற கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் தொடர்பாக கட்சியின் உறுப்பினர்களிடையே அவசர கலந்துரையாடல் ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் இன்று தனது காரியாலயத்தில் நடாத்தினார். குறித்த சந்திப்பில் ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்களின் சுகாதாரப்பிரச்சினைகள் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் கழிவகற்றல் பிரச்சினைகள் எ தொடர்பாக பிரதேச சபைகளின் தவிசாளர்கள் செய்ய வேண்டிய... The post கிளிநொச்சி மாவட்டத்தின் வெள்ளம் தொடர்பாக கட்சி உறுப்பினர்களை சந்தித்த சிறீதரன் எம்.பி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.