மஹிந்த – கோட்டா முறுகல் நிலை 19 ஐ இல்லாதொழித்தால் ஏற்படும்! எச்சரிக்கிறார் செல்வம் எம்.பி.
19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன. ஏனெனில் ஏற்கனவே மட்டுமீறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அதிகாரங்களற்ற பொம்மை பிரதமராக... The post மஹிந்த – கோட்டா முறுகல் நிலை 19 ஐ இல்லாதொழித்தால் ஏற்படும்! எச்சரிக்கிறார் செல்வம் எம்.பி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.