திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தினகரன்  தினகரன்
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பச்சூர் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்த காரில் இருந்து 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவுக்கு காரில் ரேஷன் அரிசியை கடத்திய அண்ணாதுரை என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை