அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி

தினகரன்  தினகரன்
அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி

சென்னை: அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் இடங்களை அதிமுகவிடம் தெரிவித்துள்ளோம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டியளித்துள்ளார்.

மூலக்கதை