சென்னை, கே.கே நகரிலுள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலனைக் கவனத்தில்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சென்னை, கே.கே நகரிலுள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலனைக் கவனத்தில்

சென்னை, கே.கே நகரிலுள்ள இ.எஸ்.ஐ.மருத்துவ கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார்.

மூலக்கதை