நிஷாந்த சில்வாவை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

TAMIL CNN  TAMIL CNN
நிஷாந்த சில்வாவை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை சர்வதேச பொலிஸாரின் ஊடாக நாட்டிற்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர்களின் செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர்களின் செயலாளர்கள் சங்கத்தினரின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்கள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர். பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த, கடந்த 24 ஆம் திகதி  தனது குடும்பத்தாருடன்... The post நிஷாந்த சில்வாவை நாட்டிக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை