பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே சம்பாதிக்க முடியாது.. ஆனால் என்னதான் பிரச்சனை

சென்னை: பங்குச்சந்தையில் சம்பாதிப்பதை போல் வேறு எங்குமே பணம் சம்பாதிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் இன்றைய சூழலில் பங்குச்சந்தையில் பணம்சம்பாதிக்க ஆசைப்படுபவர்கள் சில ஆயிரங்களுக்கு ஆசைப்பட்டு பல லட்சத்தை இழக்கிறார்கள். இதற்கு என்ன காரணம். உண்மையில் பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். உங்களிடம் ஒரு லட்சமோ

மூலக்கதை