இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: அச்சம் வேண்டாம் – செல்வம் எம்.பி.

TAMIL CNN  TAMIL CNN
இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: அச்சம் வேண்டாம் – செல்வம் எம்.பி.

தமிழர்கள் இனத்துவேசம் கொண்டவர்கள் அல்ல என்பதை நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் நிரூபித்துள்ளார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த நாட்டிலே இரண்டு சமூகங்கள் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டவைகளாக இருக்கின்றன. பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவருக்கு எமது தேசிய இனம் வாக்களித்தது. அதேநேரத்தில் மற்றொரு... The post இனத் துவேசத்தை வேரறுத்த தமிழர்களின் வாக்குகள்: அச்சம் வேண்டாம் – செல்வம் எம்.பி. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை