ராஜினாமா செய்த ஆர்பிஐ துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா.. ஞாபகம் இருக்குதா.. பொருளாதாரம் பற்றி நச் கருத்து

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ராஜினாமா செய்த ஆர்பிஐ துணை ஆளுநர் வைரல் ஆச்சாரியா.. ஞாபகம் இருக்குதா.. பொருளாதாரம் பற்றி நச் கருத்து

மும்பை: மும்பையில் தி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் மார்க்கெட்ஸ் சர்வதேச உச்சிமாநாட்டின் போது நிதி கொள்கை குறித்த குழு விவாதம் நடைபெற்றது. இதில், பங்கேற்றவர்களில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் வைரல் ஆச்சார்யாவும் ஒருவர். 2017 ஜனவரி 23ம் தேதி, ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக அரசால் நியமிக்கப்பட்டார் வைரல் ஆச்சார்யா. மூன்று ஆண்டு

மூலக்கதை