ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை!

TAMIL CNN  TAMIL CNN
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. நேற்று(வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த சந்திப்பின் போதே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான... The post ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் – புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை