வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வு கூறல்!

TAMIL CNN  TAMIL CNN
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வு கூறல்!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் (இன்று இரவிலிருந்து) அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ... The post வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்வு கூறல்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை