கல்முனை பிராந்தியத்தில் நள்ளிரவு போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
கல்முனை பிராந்தியத்தில் நள்ளிரவு போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை

  அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் இரவு முதல் அதிகாலை வரை விசேட   போக்குவரத்து பொலிஸார்   மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நூற்றுக்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று  (21) இரவு முதல் மறுநாள் அதிகாலை  வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது    கல்முனை சுற்றுவட்டம் ,நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி ,பாண்டிருப்பு,   போன்ற இடங்களில்... The post கல்முனை பிராந்தியத்தில் நள்ளிரவு போக்குவரத்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை