ஜியோ, ஏர்டெல் வரிசையில் டிசம்பர் 1 முதல் கட்டண உயர்வு.. பிஎஸ்என்எல் திட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜியோ, ஏர்டெல் வரிசையில் டிசம்பர் 1 முதல் கட்டண உயர்வு.. பிஎஸ்என்எல் திட்டம்

டெல்லி: பிஎஸ்என்எல் அதன் கட்டணத்தை டிசம்பர் 1 முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ சமீபத்தில் கட்டணத்தை அதிகரிப்பதாக அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏ.ஜி.ஆர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு சவாலாக மாறியுள்ளது. உச்சநீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பில் மூன்று மாத காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனைத்து நிலுவைத்

மூலக்கதை