தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – இந்தியா!
தேசிய நல்லிணக்கத்துடன் இலங்கையில் தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வாக்களித்தவர்களோ இல்லையோ இன மத பேதமின்றி அனைவரையும் சரிசமமாக பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதலாவது உரையில் கூறியுள்ளதை... The post தமிழர்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – இந்தியா! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.