கரூர் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு

தினகரன்  தினகரன்
கரூர் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு

கரூர்: கரூர் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தி செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவுப்பெற்றது. நீதிமன்ற உத்தரவின்படி கரூர் திருமாநிலையூரில் பேருந்து நிலையம் அமைக்க கோரி திமுக-வினர் 2000 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.

மூலக்கதை