கன்னியாகுமரி-நெல்லை மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை மீன்வளத்துறை இயக்குனர் கண்டுக்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி-நெல்லை மாவட்ட மீனவர்கள் பிரச்சனையை மீன்வளத்துறை இயக்குனர் கண்டுக்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குமரி-நெல்லை மாவட்ட மீனவர்கள் இடையிலான பிரச்சனையால் 51 நாளாக மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்று சின்னமுட்டம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.