ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை ; பயணத்தடையும் நீக்கம் !
வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய... The post ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை ; பயணத்தடையும் நீக்கம் ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.