மக்கள் ஆணைக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து இராஜிநாமா செய்கின்றேன்

TAMIL CNN  TAMIL CNN
மக்கள் ஆணைக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து இராஜிநாமா செய்கின்றேன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கான மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து, புதிய அரசொன்றை அமைக்கும் முகமாக பிரதமர் பதவியிலிருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இன்று மாலை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- “கடந்த 5 வருட காலத்தில் எமது நாட்டில் ஜனநாயகம், மனித உரிமை, கருத்துரிமை, ஐக்கியத்திற்கான செயற்பாடுகளை நாம் மேற்கொண்டோம். 19 ஆவது திருத்தச்... The post மக்கள் ஆணைக்கும் ஜனநாயகத்துக்கும் மதிப்பளித்து இராஜிநாமா செய்கின்றேன் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை