ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோல் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோல் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸுக்கு 30 நாள் பரோலில் விடுவிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மகன் தமிழ்கோ திருமண வேலைகளை கவனிக்க பரோல் கேட்டு உயர்நீதிமன்றத்தில் ராபர்ட் பயஸ் மனுதாக்கல் செய்திருந்தார்.

மூலக்கதை