நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

தினகரன்  தினகரன்
நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

கொழும்பு: நான் அனைத்து மக்களுக்குமான அதிபர் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு தேவை; சுபீட்சமான ஒருநாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவும் தான் எனவும் கூறினார்.

மூலக்கதை