எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தை அடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தை அடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி:  எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தை அடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றம் தொடர்பாக விவாதிக்க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு சீருடை பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்று வெங்கையா கருத்து தெரிவித்தார்.

மூலக்கதை