சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

தினகரன்  தினகரன்
சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டார். கரும்பு விவசாயிகளுக்கு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலையை வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை தரக் கோரி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

மூலக்கதை