சென்னையில் ஐ.ஐ.டி. யில் மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் உண்ணாவிரதம்

தினகரன்  தினகரன்
சென்னையில் ஐ.ஐ.டி. யில் மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் உண்ணாவிரதம்

சென்னை: சென்னையில் ஐ.ஐ.டி. யில் மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் பிரச்சனையை பற்றி வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை