திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி

தினகரன்  தினகரன்
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவன் தற்கொலை முயற்சி செய்துள்ளார். பத்மாவதி என்பவரை திருவாரூர் காவல் நிலையத்தில் வைத்து கத்தியால் குத்தினார்.

மூலக்கதை