ஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை
கரூர்: ஷோபிகா கொசுவலை தயாரிப்பு தொழிற்சாலை, அலுவலகத்தில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.