முரசொலி மீது சுமத்தப்பட்ட வீண்களங்கத்திற்கு விளக்கம் தந்து பொய்யுரைப்போரின் முகமூடியை கிழித்தெறிவோம்: ஆர்.எஸ்.பாரதி

தினகரன்  தினகரன்
முரசொலி மீது சுமத்தப்பட்ட வீண்களங்கத்திற்கு விளக்கம் தந்து பொய்யுரைப்போரின் முகமூடியை கிழித்தெறிவோம்: ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நான் ஆஜராகி விளக்கம் தருவேன் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். முரசொலி மீது சுமத்தப்பட்ட வீண்களங்கத்திற்கு விளக்கம் தந்து பொய்யுரைப்போரின் முகமூடியை கிழித்தெறிவோம் எனவும் கூறினார்.

மூலக்கதை