விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் உயிரிழந்தார். தர்மாபுரி கிராமத்தில் ஏரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சுசீலா, ஏழுமலை ஆகிய இருவரையும் மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் சகிலா(50) உயிரிழந்தார்; மயக்கமடைந்த ஏழுமலைக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மூலக்கதை