மகாராஷ்டிரா ஆளுநருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா ஆளுநருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைப்பு

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநருடனான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்னை தொடர்பாக 3 கட்சிகளும் ஆளுநரிடம் பேசவிருந்தநிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மராட்டிய ஆளுநரை மாலை 4.30 மணிக்கு 3 கட்சித் தலைவர்களும் சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். தம்மை சந்திக்க 3 கட்சித் தலைவர்களுக்கும் மராட்டிய ஆளுநர் பகத்சிங் கோஷியாரி இன்னும் நேரம் ஒதுக்காததால் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

மூலக்கதை