கிரிகெட்டை வைத்து சூதாட்டம்.. ரூ.100 கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. தோல்வியால் தவிக்கும் இந்தியா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கிரிகெட்டை வைத்து சூதாட்டம்.. ரூ.100 கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. தோல்வியால் தவிக்கும் இந்தியா

டெல்லி : இந்தியா, உலகப் கோப்பை கிரிகெட் விளையாட்டில் தோற்றுப்போனாலும் மிகச் சிறப்பாக விளையாடியதாகவே பல தரப்பிலும் கூறப்படுகிறது. ஆமாங்க.. புதன் கிழமையன்று நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இறுதி வரை கடுமையாக போராடியும் தோல்வி அடைந்ததால், ஒரு புறம் இந்திய ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்திற்கு

மூலக்கதை