உணவு ஒவ்வாமை – பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி!
கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 44க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப்பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 23 மாணவ, மாணவிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த பாடசாலையின் மாணவர்கள் நேற்று (புதன்கிழமை) திடீரென வயிற்று வலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்திவரும்... The post உணவு ஒவ்வாமை – பாடசாலை மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.