கிழக்கிலுள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவே காணி தொடர்பான திருத்தச் சட்டம் – துரைரெட்னம்

TAMIL CNN  TAMIL CNN
கிழக்கிலுள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவே காணி தொடர்பான திருத்தச் சட்டம் – துரைரெட்னம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியாகத்தான் காணி தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இந்த காணி தொடர்பான திருத்த சட்டத்தினை நன்கு ஆராய்ந்து... The post கிழக்கிலுள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யவே காணி தொடர்பான திருத்தச் சட்டம் – துரைரெட்னம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை