சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஐகோர்ட் கேள்வி

தினகரன்  தினகரன்
சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? ஐகோர்ட் கேள்வி

சென்னை: சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் 17ம் தேதி விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசு வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை