இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்!

TAMIL CNN  TAMIL CNN
இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்!

வெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர். அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்தார். அத்துடன், பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை இணையத்தளம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் கூறினார். நேற்று (11) பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற வைபமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு... The post இனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை